ரூ.1-க்கு வாங்கி, ரூ.40-க்கு விற்பனை கஞ்சா சாக்லெட் வியாபாரத்தில் அதிக லாபம் - சென்னையில் கைதான பீகார் வியாபாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்

ரூ.1-க்கு வாங்கி, ரூ.40-க்கு விற்பனை 'கஞ்சா சாக்லெட் வியாபாரத்தில் அதிக லாபம்' - சென்னையில் கைதான பீகார் வியாபாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்

கஞ்சா சாக்லெட்டை ரூ.1-க்கு வாங்கி, ரூ.40-க்கு விற்பதால், அதிக லாபம் கிடைக்கிறது என்று சென்னையில் கைது செய்யப்பட்ட, பீகார் மாநில கஞ்சா வியாபாரி போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
8 March 2023 3:59 AM GMT