புலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம்

புலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம்

பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம் அமைத்துள்ளனர். அதன்படி குடியிருப்பு முன்பு ஆட்ைட கட்டி வைத்துவிட்டு மயக்க ஊசி துப்பாக்கியுடன் காத்திருந்தனர்.
24 July 2023 6:45 PM GMT