ஆவடியில் மார்ச் 17-ல் புத்தகக் காட்சி தொடக்கம்

ஆவடியில் மார்ச் 17-ல் புத்தகக் காட்சி தொடக்கம்

ஆவடியில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
13 March 2023 8:41 AM GMT