அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
5 July 2023 10:15 PM GMT