ஒவ்வொரு மாநிலத்திலும் 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு, நாடு கடத்துங்கள்: அமித்ஷா உத்தரவு

ஒவ்வொரு மாநிலத்திலும் 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு, நாடு கடத்துங்கள்: அமித்ஷா உத்தரவு

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு, கைது செய்து, அவர்களை நாடு கடத்துங்கள் என உளவு துறை அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார்.
14 Nov 2022 8:42 AM GMT