புல்லெட் ரெயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவு படுத்தும் மராட்டிய அரசு

புல்லெட் ரெயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவு படுத்தும் மராட்டிய அரசு

புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
2 Sep 2022 1:21 AM GMT