மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்பு

மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்பு

மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்கப்பட்டனர். இளம்பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 May 2023 10:38 AM GMT