சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

பூலித்தேவன் என்ற பாளையக்காரன் தனக்குரிய நெற்கட்டான் செவ்வல் பகுதியை முற்றுகையிட்ட ஆங்கிலேயரை எதிர்த்து வென்றான். இதுவே விடுதலைப் போரின் முதல் முழக்கமாகும்.
11 Aug 2022 10:13 AM GMT