பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு; முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு; முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
23 Jan 2024 2:13 AM GMT