இளம்பெண் மர்மச்சாவு

இளம்பெண் மர்மச்சாவு

சிவகங்கை அருகே திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன இளம்பெண் மரத்தில் தூக்கில் தொங்கினார். அவரை கணவர் குடும்பத்தினர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக பெண் வீட்டார் புகார் தெரிவித்துள்ளனர்.
19 Jun 2023 6:45 PM GMT