ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டர் கொலை: போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய 2 ரவுடிகளின் கால் முறிந்தது

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டர் கொலை: போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய 2 ரவுடிகளின் கால் முறிந்தது

மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டர் கொல்லப்பட்ட வழக்கில் 2 ரவுடிகள் தப்பியபோது கீழே விழுந்ததில் அவர்களின் காலில் முறிவு ஏற்பட்டது.
26 Oct 2022 9:57 PM GMT