காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன் - ஆர்.எஸ்.பாரதி டுவீட்

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: "யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்" - ஆர்.எஸ்.பாரதி டுவீட்

பெருந்தலைவர் காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
30 Oct 2022 3:09 AM GMT