பெருமை தரும் கீழடி அருங்காட்சியகம்!

பெருமை தரும் கீழடி அருங்காட்சியகம்!

நாட்டிலேயே சிந்து சமவெளியின் நகரமயமாக்கல் ‘மிகவும் பண்டை காலத்திய நாகரிகம்’ என்று இந்தியாவில் பெருமையோடு கூறப்பட்ட சூழ்நிலையில், அதே சமகாலத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்தது என்பதை கீழடியில் நடந்த அகழாய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
21 March 2023 7:47 PM GMT