அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் மண்டபத்தில் இயங்கும் அரசு பள்ளி - புதிய கட்டிடம் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை
திருவள்ளூரில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் திருமண மண்டபத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிதர மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sep 2023 6:38 AM GMTபதிவு இல்லாததால் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்தும் நிலை
இலவச கல்வி கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு பதிவு இல்லாததால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
27 Aug 2023 6:45 PM GMTமாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும்
அரசு மற்றும் பிற பள்ளிகளில் ஏற்படும் மாணவர்களின் உயிர்பலியை தடுக்க மதிய இடைவேளையின் போது மாணவர்களின் செயல்பாடுகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 July 2022 5:06 PM GMT