பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்

பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்

வடமதுரை அருகே மின்கம்பங்கள் நட எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
22 Sep 2022 7:00 PM GMT