கடலூா் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் வினியோகம்:பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை தீர்க்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்கலெக்டர் தகவல்

கடலூா் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் வினியோகம்:பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை தீர்க்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்கலெக்டர் தகவல்

கடலூா் மாவட்டத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ள பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை தீர்க்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
6 Jan 2023 9:17 PM GMT