சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.2¾ கோடி பொருட்கள் நூதன கொள்ளை - 7 பேர் கொண்ட கும்பல் கைவரிசை

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.2¾ கோடி பொருட்கள் நூதன கொள்ளை - 7 பேர் கொண்ட கும்பல் கைவரிசை

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்வதற்காக கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.2¾ கோடி பொருட்கள் நூதனமுறையில் கொள்ளையடிக்கப்பட்டது.
7 Sep 2022 9:10 AM GMT