வாகன சோதனையின்போது ரூ.300 கோடி போதைப்பொருள் சிக்கியது

வாகன சோதனையின்போது ரூ.300 கோடி போதைப்பொருள் சிக்கியது

தண்ணீர் கேன்களில் உயர்ரக போதை பவுடரை நிரப்பி இலங்கைக்கு கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பிடிபட்ட இந்த போதை பவுடர் ரூ.300 கோடி மதிப்புடையது என போலீசார் தெரிவித்தனர்.
29 Nov 2022 12:09 AM GMT