குடிபோதையில் தகராறு செய்த கணவன் - மிளகாய்ப்பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி

குடிபோதையில் தகராறு செய்த கணவன் - மிளகாய்ப்பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மதுபோதையில் தகராறு செய்துவந்த கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2023 12:32 PM GMT