கட்டிடத்தொழிலாளி அடித்துக்கொலை; போதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைது

கட்டிடத்தொழிலாளி அடித்துக்கொலை; போதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைது

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் கட்டையால் அடித்து கட்டிடத்தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். போதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைதானார்.
19 Sep 2022 8:48 AM GMT