இளம்பெண் பாலியல் கொடுமையால் உயிரிழப்பு: 12 ஆண்டுகளாக போராடி வரும் தாய் நீதி கேட்டு சோனியா காந்தி வீடு முன்பு தர்ணா

இளம்பெண் பாலியல் கொடுமையால் உயிரிழப்பு: 12 ஆண்டுகளாக போராடி வரும் தாய் நீதி கேட்டு சோனியா காந்தி வீடு முன்பு தர்ணா

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்-மந்திரியிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவரது உதவியாளர் உறுதி அளித்தார்.
4 March 2024 8:03 AM GMT