ஆலவயல் ஊராட்சியில் நடைபெற இருந்த பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்திவைப்பு

ஆலவயல் ஊராட்சியில் நடைபெற இருந்த பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்திவைப்பு

தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆலவயல் ஊராட்சியில் நடைபெற இருந்த பிச்சை எடுக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
31 July 2023 6:10 PM GMT