போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்:  மகிந்த ராஜபக்சேவுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: மகிந்த ராஜபக்சேவுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
30 May 2022 1:20 PM GMT