குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.4 லட்சம் போலி துணி பவுடர் பறிமுதல் - வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.4 லட்சம் போலி துணி பவுடர் பறிமுதல் - வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே குடோனில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிரபல துணிபவுடர் பெயரிலான ரூ.4 லட்சம் மதிப்புள்ள 5 டன் எடை கொண்ட போலி துணி பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரியானாவை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
1 April 2023 8:10 AM GMT