ஓசியில் மது அருந்திவிட்டு வந்தேன்; ரூ.10 ஆயிரம் அபராதம் போடுவதா? இளம்பெண் போலீசாரிடம் வாக்குவாதம்

''ஓசியில் மது அருந்திவிட்டு வந்தேன்; ரூ.10 ஆயிரம் அபராதம் போடுவதா?'' இளம்பெண் போலீசாரிடம் வாக்குவாதம்

சென்னையில் போதையில் வாகனம் ஓட்டி வந்த பெண், ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட முடியாது என்று போலீசாரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘‘ஓசியில் மது அருந்திவிட்டு வந்தேன், அதற்கு இவ்வளவு அபராதம் போடுவதா?’’ என்றும் அந்த பெண் கூறினார்.
5 Jan 2023 11:54 PM GMT