ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ.3 லட்சம் கையாடல்: மகன் தலைமறைவானதால் தாய் தீக்குளித்து தற்கொலை

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ.3 லட்சம் கையாடல்: மகன் தலைமறைவானதால் தாய் தீக்குளித்து தற்கொலை

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி கம்பெனி பணம் ரூ.3 லட்சம் கையாடல் செய்த மகன் தலைமறைவானதால் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
8 Feb 2023 4:21 AM GMT