பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கு; என்னை சிக்க வைத்து விட்டனர்:  பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கு; என்னை சிக்க வைத்து விட்டனர்: பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி

ஜார்க்கண்டில் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில் பா.ஜ.க. மகளிரணி நிர்வாகிக்கு செப்டம்பர் 11-ந்தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
31 Aug 2022 9:12 AM GMT