மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை; தாலிகட்டிய தொழிலாளி கைது

மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை; தாலிகட்டிய தொழிலாளி கைது

பெரம்பலூரில், மது குடிக்க பணம் கிடைக்கும் என்பதற்காக 13 வயது மகளை திருமணம் செய்து கொடுத்த தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு தாலி கட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
1 Oct 2022 10:51 PM GMT