நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர், மகளுடன் பலி

நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர், மகளுடன் பலி

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர், மகளுடன் உயிரிழந்தார். 3 வயது பெண் குழந்தை படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
6 May 2023 6:45 PM GMT