ஏசியில் இருந்து வெளியேறிய கரும்புகை: தாய், மகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

ஏசியில் இருந்து வெளியேறிய கரும்புகை: தாய், மகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் ஏசியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 Sep 2023 6:46 AM GMT