மத்திய அரசின் செயலை நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு செல்வோம் -சிவலிங்கேகவுடா பேச்சு எம்.எல்.ஏ. பேச்சு

மத்திய அரசின் செயலை நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு செல்வோம் -சிவலிங்கேகவுடா பேச்சு எம்.எல்.ஏ. பேச்சு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அன்ன பாக்ய திட்டத்திற்கு கூடுதல் அரிசி வழங்க மறுத்த மத்திய அரசின் செயலை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் சிவலிங்கேகவுடா கூறினார்.
13 July 2023 10:04 PM GMT