மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு  5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்

மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்

மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர்.
25 April 2024 5:02 AM GMT