பள்ளி மாணவன் மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

பள்ளி மாணவன் மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

கல்வி நிறுவனங்களில் சாதி, மதரீதியான வேறுபாட்டுணர்வுகளும், செயல்பாடுகளும் கடும் சட்ட நடவடிக்கையின் மூலம் முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
11 Aug 2023 3:19 PM GMT