குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

"குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது" - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

குடிநீரில் கழிவுநீரை கலந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது. இந்த சம்பவத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
28 Dec 2022 9:58 PM GMT