மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
9 Oct 2023 8:15 PM GMT