கிராம தலைவரின் இறுதிச்சடங்கிற்கு சென்றபோது சோகம்.. ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலி

கிராம தலைவரின் இறுதிச்சடங்கிற்கு சென்றபோது சோகம்.. ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலி

படகு கவிழ்ந்ததை கவனித்த பிற படகோட்டிகள் மற்றும் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
21 April 2024 9:02 AM GMT