வளசரவாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்து கொலை - 3 பேர் கைது

வளசரவாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்து கொலை - 3 பேர் கைது

வளசரவாக்கத்தில் சிறுவர்களை தாக்குவதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 April 2023 7:48 AM GMT