திருட்டு புகாரால் மனம் உடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருட்டு புகாரால் மனம் உடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருட்டு புகாரால் மனம் உடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் வேலை பார்த்த பெண் தொழில் அதிபர் மீது கடிதத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
22 Aug 2023 6:45 PM GMT