எழுது... எழுது... என்று என்னை எழுத வைப்பது எது? - மனம் திறக்கிறார் கவிஞர் வைரமுத்து

'எழுது... எழுது... என்று என்னை எழுத வைப்பது எது?' - மனம் திறக்கிறார் கவிஞர் வைரமுத்து

பாடல்கள் என்றாலும், கவிதைகள் என்றாலும், ஹைக்கூ என்றாலும் கண்ணை மூடி யோசித்தால், ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் வெண்ணிற உடையில் ஒரு உருவம் மனதில் நிழலாடும். அந்த உருவத்தின், இல்லை உணர்வின் பெயர் தான் வைரமுத்து.
28 Sep 2023 5:06 AM GMT