போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி 12-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் அறிவிப்பு

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி 12-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் அதிகரிப்பால் இளைஞர்களுடைய வாழ்க்கை பெரிதளவும் பாதிப்படைந்து இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 March 2024 9:40 AM GMT