புதன்கிழமை தோறும் மீண்டும் மனு அளிக்க வாய்ப்பு

புதன்கிழமை தோறும் மீண்டும் மனு அளிக்க வாய்ப்பு

பொதுமக்களின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், புதன்கிழமை தோறும் மீண்டும் மனு அளிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2022 7:00 PM GMT