சேலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி-கணவன், மனைவி மீது வழக்கு

சேலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி-கணவன், மனைவி மீது வழக்கு

சேலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த புகாரில் கணவன்-மனைவி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Oct 2022 9:37 PM GMT