டீசல் ஊற்றி மீனவர் தீக்குளிப்பு

டீசல் ஊற்றி மீனவர் தீக்குளிப்பு

தவளக்குப்பம் அருகே 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த மீனவர் டீசல் ஊற்றி தீக்குளித்தார். அலறியடித்து ஓடியபோது குடிசை வீடும் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 4:40 PM GMT