காஷ்மீர்: வெளிமாநில தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - கவர்னர் கண்டனம்

காஷ்மீர்: வெளிமாநில தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - கவர்னர் கண்டனம்

புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
5 Aug 2022 5:28 AM GMT