மயிலாப்பூர் கோவில் சிலை மாயமான வழக்கு; 4 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மயிலாப்பூர் கோவில் சிலை மாயமான வழக்கு; 4 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
22 July 2022 12:42 PM GMT