மிகுந்த கவனம் தேவை.. மரண வாக்குமூலத்தை வைத்து மட்டும் தண்டனை வழங்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு

மிகுந்த கவனம் தேவை.. மரண வாக்குமூலத்தை வைத்து மட்டும் தண்டனை வழங்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு

இறுதிக்கட்ட முடிவுக்கு வரவேண்டும் என்றால் மரண வாக்குமூலத்துடன் உரிய ஆதாரங்களும் காட்டப்படவேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
25 Aug 2023 8:58 AM GMT