மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் வெடித்த வன்முறை: ஏக்நாத் ஷிண்டே இன்று முக்கிய ஆலோசனை

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் வெடித்த வன்முறை: ஏக்நாத் ஷிண்டே இன்று முக்கிய ஆலோசனை

மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஜல்னாவில் போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.
4 Sep 2023 5:26 AM GMT