மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகைகள் கொள்ளை - திருவாரூரில் அதிர்ச்சி

மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகைகள் கொள்ளை - திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
14 May 2023 5:24 AM GMT