மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

மாமியார் மன்னித்ததால் மருமகன் விடுதலை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மாமியார் மன்னித்ததால் கீழ் கோர்ட்டு வழங்கி 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
21 July 2022 9:05 AM GMT