தூத்துக்குடியில் பரபரப்பு: முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது மர்ம கும்பல் தாக்குதல்

தூத்துக்குடியில் பரபரப்பு: முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது மர்ம கும்பல் தாக்குதல்

தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதில் நாற்காலி-கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
22 Dec 2022 10:41 PM GMT